sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

வீண்பொழுது போக்காதீர்!

/

வீண்பொழுது போக்காதீர்!

வீண்பொழுது போக்காதீர்!

வீண்பொழுது போக்காதீர்!


ADDED : ஜூன் 10, 2013 11:06 AM

Google News

ADDED : ஜூன் 10, 2013 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இதயம் கடவுளின் இருப்பிடம். ஆனால், அதை குப்பைத் தொட்டியாக வைத்திருக்கிறோம்.

* நல்ல எண்ணத்தால் இதயத்தை மெழுகி சுத்தப்படுத்துங்கள். தியானத்தின் மூலம் கடவுளை அதில் குடியமர்த்துங்கள்.

* மற்றவர்களிடம் வம்பு பேசி பொழுதை வீணாக்கக் கூடாது. அந்த சமயத்தில், கடவுளின் திருநாமத்தை ஜெபித்து புண்ணியம் சேருங்கள்.

* பந்து சுவரில் பட்டு மீண்டும் திரும்பி வருவது போல, செய்த செயலுக்கான பலன் நம்மிடமே திரும்பும்.

* தர்மம், சத்தியம் போன்ற உயர்ந்த விஷயங்களை உலகிலுள்ள மற்றவர்களிடம் பரப்புவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

* கவலைகள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கி விட வேண்டும். அப்போது நீருக்குள் மூழ்கிய குடம் போல மனம் பரமலேசாகி விடும்.

* பாவம் செய்யவேண்டும் என்று யாரும் விரும்பாவிட்டாலும் பாவச்சுமை ஏறிக் கொண்டே இருக்கிறது. மனதில் எழுகின்ற ஆசையே பாவத்திற்கான அடிப்படைக் காரணம்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us