
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்பதே உத்தமமான குணம்.
* மனம் எப்போதும் கடவுள் வாழும் இடமாக இருக்க வேண்டும். அதை குப்பை தொட்டியாக்கி வைத்திருக்கக் கூடாது.
* ஒழுக்கம் உள்ளவன் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் முழுமை, நேர்த்தி, அழகு போன்றவை அமைந்து இருக்கும்.
* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பெரியோர்வழிபாட்டை ஏற்படுத்தி வைத்தனர். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும் சொல்வர்.
- காஞ்சிப்பெரியவர்