
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகம் பெரிய குடும்பம். அதன் தாயும் தந்தையுமாக இறைவன் இருக்கிறான்.
* நாம் கடவுளின் குழந்தைகள் என்பதால், நாம் அனைவருமே சகோதரர்கள் என்பதை உணர வேண்டும்.
* உடல் ஆரோக்கியம், உடைத் தூய்மை இந்த இரண்டையும் விட முக்கியமானது மனத் தூய்மை.
* சத்தியம், மனதைரியம், விட்டுக் கொடுக்கும் சுபாவம், இனிய சொல் ஆகிய நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* கடவுளின் அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மனதை தூய்மைக்கும் சிறந்த வழியாகும்.
- காஞ்சிப்பெரியவர்