sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கடவுளே நமக்கு துணை!

/

கடவுளே நமக்கு துணை!

கடவுளே நமக்கு துணை!

கடவுளே நமக்கு துணை!


ADDED : செப் 11, 2013 10:09 AM

Google News

ADDED : செப் 11, 2013 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உடல், உடை இரண்டையும் விட மேலானது உள்ளம். உடலையும், உடையையும் எவ்வளவு தூய்மையாக வைத்திருந்தாலும், உள்ளத்தூய்மை இல்லாவிட்டால் சிறிதும் பயனில்லை.

* தவறு செய்யும்போது உள்ளத்தில் அழுக்கு சேர்ந்து விடுகிறது. செய்யும் செயல்களில் தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* நல்ல நோக்கத்துடன் செயல்புரியும்போது தவறு நேர்ந்தால், அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. அதை திருத்திக் கொண்டால் போதும்.

* நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை குறுக்கிடுகின்றன.

* எந்தப் பணியையும் கடவுளை வேண்டிக் கொண்டு செய்ய வேண்டும். அது, அந்தப்பணியில் ஏற்படும் தவறுகளைக் களைந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us