sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

இதோ! பலன் நிச்சயம்

/

இதோ! பலன் நிச்சயம்

இதோ! பலன் நிச்சயம்

இதோ! பலன் நிச்சயம்


ADDED : ஆக 30, 2013 04:08 PM

Google News

ADDED : ஆக 30, 2013 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம்.

* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் சக்தி வாய்ந்தது.

* மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் நினைக்கிறதோ அதுவாகவே மாறி விடும்.

* கடவுளை நினைத்து, அறியாமல் செய்யும் செயலுக்கும் கூட பயன் நிச்சயமாகக் கிடைக்கும்.

* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். மீண்டும் அவனிடம் ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட முயற்சிப்பதே பிறவிப்பயன்.

* லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், நம்மால் முடிந்த வரை பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும்.

* பிதுர் காரியம் செய்வதற்கு சிரத்தையும், தெய்வ காரியம் செய்வதற்கு பக்தியும் வேண்டும்.

* மனதில் உள்ள அசுத்தம் அனைத்தும் நீங்கி விட்டால், தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us