
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறருக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பக்குவமாகவும் சொல்ல வேண்டும்.
* கடவுளுக்கு நன்றி சொன்ன பிறகே சாப்பிட வேண்டும். இதன் மூலம் உணவு பிரசாதமாகி விடும்.
* பிறரது குறைகளை பெரிதுபடுத்தாமல், அவர்களிடமுள்ள நல்ல அம்சங்களை பார்க்கப் பழக வேண்டும்.
* விருப்பும், வெறுப்பும் மனிதனை பாவச்செயல்களில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.
- காஞ்சிப் பெரியவர்