
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சேவை செய்வதே மனிதன் அடைய வேண்டிய பாக்கியங்களில் மேலானது.
* பிறரிடம் உள்ள நல்ல அம்சங்களை பாராட்டுவதோடு, குறைகளை பொறுத்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* பொறாமை இருக்கும் வரையில் வாழ்வில் நிம்மதி கிடைக்கப் போவதில்லை.
* ஆடம்பரத்தைக் காட்டிலும், எளிமையாக வாழ்வதில் தான் மனநிறைவு பெற வழியிருக்கிறது.
* அன்றாடம் வீட்டிலேயே குடும்பத்தினருடன் பத்து நிமிடமாவது வழிபாட்டிற்கு ஒதுக்குங்கள்.
-காஞ்சிப்பெரியவர்