sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கோயில் கட்டியது ஏன்?

/

கோயில் கட்டியது ஏன்?

கோயில் கட்டியது ஏன்?

கோயில் கட்டியது ஏன்?


ADDED : மார் 11, 2015 03:03 PM

Google News

ADDED : மார் 11, 2015 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை வணங்குவதால், மனம் துாய்மை அடைவதோடு பாவச்சுமையும் நீங்கிவிடும்.

* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே, கோயில் வழிபாட்டை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

* மனமே கடவுளின் இருப்பிடம். நல்ல எண்ணங்களே அவர் விரும்பும் அர்ச்சனை மலர்கள்.

* வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும், அனைவரும் வழிபடும் கடவுள் ஒருவரே.

* ஒழுக்கமுடைய ஒருவன் ஈடுபடும் விஷயங்கள் அழகும், நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும்.

காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us