sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

உண்டியல் செலுத்துவது ஏன்?

/

உண்டியல் செலுத்துவது ஏன்?

உண்டியல் செலுத்துவது ஏன்?

உண்டியல் செலுத்துவது ஏன்?


ADDED : ஜூலை 21, 2010 08:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2010 08:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். நமக்கு செயலுக்குத் தகுந்த பலன்களைத் தருபவர் அவரே. இந்த எண்ணம் நமக்கு இருந்தால்  தான் நம் மனம் தர்மவழியை விட்டு விலகாமல் இருக்கும்.

* கடவுளுக்கு காணிக்கையாகப் பணத்தை உண்டியலில் செலுத்துகிறோம். உலகைப் படைத்துக் காக்கின்ற பரம்பொருளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே வழிபாட்டில் இப்படி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

* நம்முடைய சுகதுக்கங்களையே பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. நம்மால் முடிந்த நன்மைகளை உலகத்திற்கு செய்ய முயற்சிக்க வேண்டும்.

* எந்தச்செயலையும் நியாயமாகச் செய்வது அவசியம். ஒரு பொருளை அடைய வேண்டும் என்ற ஆசையினால் அநியாயமாகவும் அடைய முயற்சிக்கிறோம். அப்போது தான் நம்மைப் பாவம் தீண்டுகிறது.

* ராமநாமத்தை தாரக மந்திரம் என்பர். தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்குவது என்று பொருள். மலையளவு பாவங்கள் இருந்தாலும் ராமநாமத்தைச் சொன்னால் நம் முன்வினைப்பாவங்கள் நசிந்து போகும்.

-காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us