sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பலனறிந்து பணியாற்றுங்கள்

/

பலனறிந்து பணியாற்றுங்கள்

பலனறிந்து பணியாற்றுங்கள்

பலனறிந்து பணியாற்றுங்கள்


ADDED : ஜூன் 29, 2012 11:06 AM

Google News

ADDED : ஜூன் 29, 2012 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* விருப்பு வெறுப்பின்றி செய்யும் செயலால் ஒழுக்கமும், மனத்தூய்மையும் உண்டாகும்.

* தன் தேவையைக் குறைத்து எளிமையாக வாழும் போது சேமிக்க இடமுண்டு. அதைப் புண்ணிய காரியத்துக்காக செலவழிப்பது தான் தர்மம்.

* விவசாயி பயிரிடுவதன் பலன் தானியத்தை அறுவடை செய்வது தான். அது போல செயலின் முடிவான பலனைத் தெரிந்து கொண்டால் ஆர்வத்துடன் பணியாற்றலாம்.

* எங்கு சென்றாலும் அங்கே சந்தோஷத்தை அழைத்துச் செல்ல வேண்டும்.

* துன்பம் நேர்ந்து விட்டால் வலிந்து சென்று நம்மால் ஆன உதவியைச் செய்யவேண்டும். இரக்க சிந்தனை இல்லாவிட்டால் மனிதனாகப் பிறந்ததில் அர்த்தம் இல்லை.

* பொறுமை என்பது நோய், வறுமை, விபத்து ஆகியவற்றை சகித்துக் கொள்வது மட்டுமல்ல. மற்றவரின் குற்றங்குறைகளை மன்னிப்பதும் சேர்த்துத் தான்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us