sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

நல்லவரோடு பழகு

/

நல்லவரோடு பழகு

நல்லவரோடு பழகு

நல்லவரோடு பழகு


ADDED : பிப் 01, 2015 08:02 AM

Google News

ADDED : பிப் 01, 2015 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இன்பத்தைக் கண்டு மகிழும் மனிதன், துன்பம் கண்டு துவள்வது கூடாது. ஏற்றத்தாழ்வு என்பது வாழ்வில் சகஜமானது.

* புகழைக் கண்டு மயங்காத நல்லவர்களும் உலகில் இருக்கவே செய்கிறார்கள்.

* நல்ல நுால்கள் மனக்கோணலை நிமிர்த்தி, மனிதனை நேர்வழியில் நடக்கச் செய்து விடும்.

* படிப்பால் உண்டாகும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவே உயர்ந்தது.

* நல்லவர்களின் நட்பைப் பெறாவிட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஒருநாளும் உண்டாகாது.

-வாரியார்



Trending





      Dinamalar
      Follow us