sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

படிக்கல்லில் ஏறுங்கள்!

/

படிக்கல்லில் ஏறுங்கள்!

படிக்கல்லில் ஏறுங்கள்!

படிக்கல்லில் ஏறுங்கள்!


ADDED : ஜூன் 10, 2013 11:06 AM

Google News

ADDED : ஜூன் 10, 2013 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் எல்லா உயிரினங்களையும் படைத்திருக்கிறார். ஆனால், மனிதனுக்கு மட்டுமே மனம் என்னும் கருவியைக் கொடுத்திருக்கிறார். நன்றியுணர்வோடு கடவுள் மீது பக்தி செலுத்த வேண்டியது அவசியம்.

* தினமும் மாலையில் குடும்பத்துடன் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்வது நல்லது. இதனால், குடும்பத்தில் ஒற்றுமையும், தெய்வஅருளும் நிறைந்திருக்கும்.

* பசுவின் மடியில் இருந்து பால் சுரப்பது போல, கோயிலில் பக்தியுணர்வு சுரக்கிறது. அதனால் ஆலயவழிபாட்டை வாரம் ஒருமுறையாவது செய்யுங்கள்.

* இறைவன் நமக்கு தரும் சோதனைகளை படிக்கல்லாக மாற்றி முன்னேறுங்கள்.

* உணவு, உறக்கம், பொருளாசை என எப்போதும் சிந்திந்துக் கொண்டிருப்பவன் மனிதனாக மாட்டான். பண்புநெறி தவறாமல் அறவழியில் நடப்பவனே சிறந்த மனிதன்.

* மனிதனையும் விலங்கையும் பிரிக்கும் எல்லைக்கல்லாக பக்தி இருக்கிறது. பக்தி இல்லாத மனிதன் அறிவாளியாக இருந்தாலும் மனித தன்மை அற்றவனே.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us