sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

இறை வழிபாட்டின் கண்கள்

/

இறை வழிபாட்டின் கண்கள்

இறை வழிபாட்டின் கண்கள்

இறை வழிபாட்டின் கண்கள்


ADDED : ஜன 10, 2012 11:01 AM

Google News

ADDED : ஜன 10, 2012 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவனை எஜமானாகப் பாவித்து, மனம் சுளிக்காமல், சேவை செய்வதில் அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.

* எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவன் கோயிலில் உள்ள திருவுருவத்தில் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

* நாவின் சுவைக்கு அடிமையாகி, நல்லுணவு எங்கே என்று தேடி ஏங்காதீர்கள். இறைவனருளால் கிடைத்ததை உண்டு திருப்தியடையுங்கள்.

* இறைவனை எளிதாகக் கிடைக்கக் கூடிய பூவினாலும், நீரினாலும் வழிபட்டாலே போதும். வழிபாட்டிற்கு பக்தியும், ஒழுக்கமும் இரண்டு கண்கள் போன்றவை.

* உலக இன்பங்களை மறந்தால் இறைவன் நம்மிடம் தோன்றுவார். இறைவனை பற்றிய சிந்தனை மறைந்தால் உலக இன்பம் பெரிதாகத் தோன்றும்.

* தர்மத்தினால் தான் வாழ்க்கையில் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த குமாரனாகும்.

* தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பது போல், மனதையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோயிலில் தேங்காய் உடைக்கிறோம்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us