sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

ஆனந்த தீபம் ஏற்றுவோம்

/

ஆனந்த தீபம் ஏற்றுவோம்

ஆனந்த தீபம் ஏற்றுவோம்

ஆனந்த தீபம் ஏற்றுவோம்


ADDED : டிச 05, 2011 09:12 AM

Google News

ADDED : டிச 05, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீபமங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குவது சிறப்பு.

* தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் ஜூவாலை மேல்நோக்கி எழுவது போல் உயர்ந்த குணத்தைக் கீழ்ப்படுத்த, யாராலும் முடியாது.

* வியாதி தீர பத்தியம் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல் தெய்வீக வழியில் நடப்பவன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* ஒளி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு சொர்க்கமும், இருள் மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு நரகமும் கிடைக்கிறது. ஒளிக்காக திருக்கார்த்திகையில் விளக்கேற்றப்படுகிறது.

* நான் என்ற எண்ணம் விலகினால் துன்பம் முழுவதும் நீங்கப் பெற்று அருட்பெருஞ் ஜோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் உதிக்கும், என்றும் அழியா இன்பம் தோன்றும்.

* இறைவனுடைய கருணையைப் பெற நினைப்பவர்கள் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.

- வாரியார்
(இன்று கார்த்திகை தீபம்)



Trending





      Dinamalar
      Follow us