/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
கிருபானந்த வாரியார்
/
லட்சியத்துடன் வாழ்வோம்
/
லட்சியத்துடன் வாழ்வோம்
ADDED : ஆக 10, 2014 04:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உள்ளத்தூய்மையோடு உணவருந்தினால் மனதில் நல்ல எண்ணம் உண்டாகும்.
* யானையைப் போல குளிக்கவும், தேனீயைப் போல உழைக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* மனதால் செய்த பாவம் தியானத்தாலும், வாக்கால் செய்த பாவம் கடவுளைத் துதிப்பதாலும் நீங்கி விடும்.
* பயிருக்கு முள்வேலி இடுவது போல, தேடிய பணத்திற்கு ஒருவர் செய்த தர்மமே வேலியாகும்.
* மனிதன் லட்சியத்துடன் வாழ வேண்டும். லட்சியமில்லாத வாழ்க்கை மிருகநிலைக்கு ஒப்பாகும்.
- வாரியார்