sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

உங்களை நீங்களே சோதியுங்கள்

/

உங்களை நீங்களே சோதியுங்கள்

உங்களை நீங்களே சோதியுங்கள்

உங்களை நீங்களே சோதியுங்கள்


ADDED : அக் 03, 2012 11:10 AM

Google News

ADDED : அக் 03, 2012 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாரையும் சிறியவன், கீழானவன் என்று அவமதிக்காதீர்கள். உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யாதீர்கள்.

* எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால் அனைவருமே நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.

* உணவருந்தும் போது தேவையற்ற அவசரமோ, மிகவும் நிதானமோ கூடாது.

* தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். இதனால், தீமையில் இருந்து விலகி நம்மைத் திருத்தி கொள்ள முடியும்.

* பிறரிடம் எடுத்துச் சொன்னால் நாம் செய்த பாவம், புண்ணியம் இரண்டின் அளவும் குறைந்து போகும்.

* கடவுள் வழிபாடு ஒன்றே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்து உயர்ந்தகதிக்கு அழைத்துச் செல்கிறது.

* கரையான் போல மற்றவர்களின் செல்வத்தையும், புகழையும் கெடுத்து வாழ்வது கூடாது.

* நரை தோன்றிய பிறகாவது பிறவியை ஈடேற்றும் நல்ல அறவழிகளில் செல்ல முயற்சி செய்யுங்கள்.

* எல்லா உயிர்களிடமும் தூய அன்பு செலுத்தினால் மட்டுமே, கடவுளின் அருளைப் பெற முடியும்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us