sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

சகல வளமும் தந்தருள்வாய்

/

சகல வளமும் தந்தருள்வாய்

சகல வளமும் தந்தருள்வாய்

சகல வளமும் தந்தருள்வாய்


ADDED : செப் 14, 2012 10:09 AM

Google News

ADDED : செப் 14, 2012 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விநாயகர் சதுர்த்தியான இன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ!

* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! கருணாமூர்த்தியே! ஒற்றைக்கொம்பனே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உனக்கு என் இனிய நமஸ்காரம்.

* பக்தர்களை ஓடோடி காக்க வருபவனே! உண்மைக்கு துணை நிற்பவனே! யானைமுகனே! பரம் பொருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! காலமெல்லாம் உன்னை நினைத்து,வணங்கி வருகிறேன். எங்களுக்கு சகல செல்வத்தையும் தந்தருள்வாயாக.

கிருபானந்த வாரியார்



Trending





      Dinamalar
      Follow us