
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பசியால் வாடுபவனுக்கு உணவிடுவதே தலைசிறந்த தர்மமாகும்.
* தானம் கொடுப்பவன் தன்னடக்கம், எளிமை கொண்டவனாக இருக்க வேண்டும். ஆணவம் சிறிதும் கூடாது.
* கொடுக்கிற பண்பு வேண்டும். அதை விட, பிறர் கொடுப்பதை தடுக்கின்ற மனம் ஒருபோதும் இருப்பது கூடாது.
* கருமிகள் சேர்த்து வைத்த பணம் ஒருவருக்கும் பயன் தராமல் காலத்தால் அழிந்து விடும்.
* முதுமையில் தானம் அளிக்கலாம் என்று காலம் தாழ்த்தாமல் இப்போதே செய்து விடுங்கள்.
- மகாவீரர்