
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* விவேகமாக நடந்து கொள்வதே நல்லறிவு. ஆனால், அது அவ்வளவு எளிதில் ஒருவனிடம் உண்டாகாது.
* மனிதன், தான் வாழும் காலத்தை தன்னலத்தோடு, பிறர் நலனுக்காகவும் செலவழிக்க வேண்டும்.
* மனம் போல வாழ்நாளை நீட்டிக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
* தன்னம்பிக்கை இல்லாத மனிதன், பிறரைக் கண்டு அஞ்சியே வாழ வேண்டியிருக்கும்.
* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால், நம்மையும் அறியாமல் நம்மிடமுள்ள பொருள் நீங்கி விடும்.
- மகாவீரர்