
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மன்னிக்கும் குணத்தால் மனதில் அன்பு பெருகும். அச்சம் நீங்கி மனதைரியம் வளரும்.
* பால் போல மனம் வெண்மையாக இருக்க வேண்டும். கள்ளம் கபடம் அற்ற உள்ளத்தில் தூய எண்ணம் உருவாகும்.
* பொய்யை விலக்கி விட்டு உண்மையை மட்டும் பேசுவது என்பது மிகவும் அரிதான செயல் தான்.
* கூட்டு உழைப்பால் கிடைத்த பொருளை கூட்டாளிக்கும் பகிர்ந்து அளிப்பதே உயர்ந்த செயல்.
* அதர்ம வழியில் ஈட்டிய பொருளின் மூலம் நல்ல அனுபவம் ஒருவருக்கு உண்டாகாது.
- மகாவீரர்