sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

கொடுத்து மகிழ்வோம்

/

கொடுத்து மகிழ்வோம்

கொடுத்து மகிழ்வோம்

கொடுத்து மகிழ்வோம்


ADDED : அக் 02, 2014 09:10 AM

Google News

ADDED : அக் 02, 2014 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையின் வழியில் நடந்தால் உள்ளத்தூய்மை உண்டாகும். அதுவே ஒழுக்கத்தின் உயிர்நாடி.

* தேவைக்கு மேல் பொருள் கிடைத்தாலும் சேமித்து வைக்காமல், பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்.

* உண்மை பேசும் நல்லவன் பெற்ற தாயைப் போல நம்பிக்கைக்கு உரியவன்.

* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்ல அறிவோ, நல்லொழுக்கமோ உண்டாவதில்லை.

* மனம், மொழி, மெய் மூன்றாலும் எந்த உயிருக்கும் தீங்கு எண்ணாமல் வாழ்வதே புலனடக்கம்.

- மகாவீரர்





Trending





      Dinamalar
      Follow us