sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

மென்மையாகப் பேசுவோமே!

/

மென்மையாகப் பேசுவோமே!

மென்மையாகப் பேசுவோமே!

மென்மையாகப் பேசுவோமே!


ADDED : மார் 11, 2013 10:03 AM

Google News

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம்,சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம்.

* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாமல் வாழும் துறவியைக் காட்டிலும் மேன்மையானவன்.

* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவது உறுதி.

* முன்யோசனையுடன் இதமாகவும், மென்மையாகவும் பேசுபவன் பெரியோர்களின் மதிப்பை பெறுவான்.

* பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவங்களுக்குத் தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கத்தை அடைய முடியாது.

* தியானத்தின் மூலம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டால் துன்பக்கடலை எளிதாகக் கடக்க முடியும்.

* தன்னைக் கொண்டு தன்னை வெல்பவனே இன்பம் பெறத் தகுதி படைத்தவன்.

* பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுத்துக் கொள்பவனே அறிஞன்.

- மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us