
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பசித்தவருக்கு உணவிடுங்கள். பிறருக்கு கொடுப்பதால் மகிழ்ச்சி உண்டாகும்.
* ஒருவர் செய்த நன்றியை எப்போதும் மறப்பது கூடாது. நன்றியுணர்வு யானைத்தந்தம் போல மதிப்பு மிக்கது.
* எல்லா உயிர்களையும் தன்னுயிராக மதிப்பவனே பரந்த மனப்பான்மை கொண்டவன்.
* தனக்குத் தானே புகழ்ந்து மகிழ்பவனும், பிறரை ஏமாற்றிச் சுரண்டி பிழைப்பவனும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கின்றனர்.
* அச்சம் ஒருவனிடம் தலைதூக்கி நிற்கும்வரை அவன் அடிமை வாழ்வு வாழ நேரிடும்.
- மகாவீரர்