ADDED : ஏப் 29, 2014 12:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை வழியில் நடப்பவனுக்கு எவ்வித உபதேசமும் தேவைப்படாது.
* சொல்லக் கூடாத விஷயமாக இருந்தால் அதை ஒருவரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது.
* மவுனமாக தியானம் பழகி வந்தால், மனம் கலங்காத நிலையை அடைய முடியும்.
* செய்த பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்க வாழ்வை ஒருவன் அடைய முடியாது.
* ஏமாற்றுதல் என்பது சிறிய முள்ளைப் போன்றது. ஆனால், அதை பிடுங்கி எறிவது கடினமானது.
- மகாவீரர்