sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

மயங்காதிரு மனமே!

/

மயங்காதிரு மனமே!

மயங்காதிரு மனமே!

மயங்காதிரு மனமே!


ADDED : ஏப் 30, 2010 09:48 AM

Google News

ADDED : ஏப் 30, 2010 09:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைவன் கூறுகின்றான்:

* (நபியே!) மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு

இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன்கள் இருப்பினும் அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனை விட அதிகமாக இருக்கின்றது.

(திருக்குர்ஆன்(2:219)

* மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கு இடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இறைவனை நினைவு கூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?

திருக்குர்ஆன் (5:91)

* நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: எந்தப் பொருளை அதிக அளவில் உட்கொண்டால் போதை உண்டாகுமோ, அதே பொருளை குறைந்த அளவில் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.

நூல்: அஹ்மத், அபூதாவூத்

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)



Trending





      Dinamalar
      Follow us