sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

வீணானவற்றை விட்டு விலகுங்கள்

/

வீணானவற்றை விட்டு விலகுங்கள்

வீணானவற்றை விட்டு விலகுங்கள்

வீணானவற்றை விட்டு விலகுங்கள்


ADDED : ஏப் 25, 2010 12:54 PM

Google News

ADDED : ஏப் 25, 2010 12:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றனர். மேலும், வீணானவற்றை விட்டு விலகியிருக்கின்றார்கள்.

(திருக்குர்ஆன்23: 1-3)

* (இறைவனின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால், கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்று

விடுவார்கள்.

(திருக்குர்ஆன் 25:72)

* அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகி விடுகின்றார்கள். மேலும் கூறுகின்றார்கள்: ''எங்களுடைய செயல் எங்களுக்கு, உங்களுடைய செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள்

அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை''.

(திருக்குர்ஆன் 28:55)

- (வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)



Trending





      Dinamalar
      Follow us