sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

இறைவன் அருளியதை உண்ணுங்கள்

/

இறைவன் அருளியதை உண்ணுங்கள்

இறைவன் அருளியதை உண்ணுங்கள்

இறைவன் அருளியதை உண்ணுங்கள்


ADDED : ஏப் 18, 2010 01:21 PM

Google News

ADDED : ஏப் 18, 2010 01:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* (சத்தியத்தின் விரோதிக்கு) அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும், வேளாண்மையையும், மனித

இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும். ஆனால், இறைவன் குழப்பத்தை விரும்புவதில்லை.

திருக்குர்ஆன் (2:204-205)

* இறைவன் அருளிய உணவை உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்.

(திருக்குர்ஆன் 2:60)

* குழப்பம் செய்வது கொலையை விடக் கொடியதாகும்.

(திருக்குர்ஆன் 2:217)

* இறைவன் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்து விடாதே! மேலும், இறைவன் உனக்கு உபகாரம் செய்திருப்பது போல் நீயும் உபகாரம் செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே!

(திருக்குர்ஆன் 28:77)

* இறைவா! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு எதிராக நீ எனக்கு உதவி புரிவாயாக! (என நீங்கள் பிரார்த்தனை புரியுங்கள்)

(திருக்குர்ஆன் 29:30)

(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)



Trending





      Dinamalar
      Follow us