sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

விசாரணைக்காலம் வந்தே தீரும்

/

விசாரணைக்காலம் வந்தே தீரும்

விசாரணைக்காலம் வந்தே தீரும்

விசாரணைக்காலம் வந்தே தீரும்


ADDED : ஜூலை 31, 2011 11:07 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* என்னுடைய மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம் தான். மறுமை- அது தான் நிலையான (இன்பம் தரும்) வீடு.

* விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை, எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் (இதனை) நம்புவதில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.

* நன்மையும் தீமையும் சமமாகிவிடாது, (ஆதலால், நபியே! தீமையை) நீங்கள் நன்மையைத் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள், அவ்வாறாயின், உங்களுடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உங்களுடைய உண்மையான, நண்பனைப் போல் காண்பீர்கள்.

* எவன் மறுமைக்காகப் பயிரிட விரும்புகின்றானோ, அவனுடைய பயிரின் விளைச்சலை நாம் அதிகப்படுத்துகிறோம். எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ, நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம்.

- குர்ஆன்



Trending





      Dinamalar
      Follow us