sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ரமணர்

/

இறைவனிடம் சரணடைந்து விடு

/

இறைவனிடம் சரணடைந்து விடு

இறைவனிடம் சரணடைந்து விடு

இறைவனிடம் சரணடைந்து விடு


ADDED : ஆக 24, 2011 09:08 AM

Google News

ADDED : ஆக 24, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'ராமா' என்ற சொல்லில் 'ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். 'மா'என்ற எழுத்து 'நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் 'ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், 'மா' என்ற எழுத்து 'ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.

* 'சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.

* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.

* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us