
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடலை நோக்கி ஓடும் நதி போல, கடவுளைத் தேடுவதில் ஆர்வம் கொள்.
* செய்யும் எந்த செயலும், மனதை மாசுபடுத்தாமல் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்.
* பிறர் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த பணியிலும் ஈடுபட வேண்டாம்.
*செல்வம் இல்லாத நிலையை வறுமை என நினைக்காதே. அறியாமையே மிகக் கொடிய வறுமை.
*நோய்க்கு சிறிதும் இடம் அளித்து விடாதே. ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே, மனிதன் வாழ்க்கையை ரசித்து வாழ முடியும்.
- சாந்தானந்தர்