sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாந்தானந்தர்

/

யார் சிறந்த அறிவாளி?

/

யார் சிறந்த அறிவாளி?

யார் சிறந்த அறிவாளி?

யார் சிறந்த அறிவாளி?


ADDED : பிப் 28, 2013 11:02 AM

Google News

ADDED : பிப் 28, 2013 11:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சொர்க்கமும் நரகமும் நம் மனதிற்கு உள்ளே தான் இருக்கிறது.

* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையானவர்.

* ஒருபோதும் கர்வம் கொள்ளக்கூடாது. உங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் உலகில் பலர் இருக்கின்றனர். பிறரைக் கீழானவர்களாக கருதுபவன் தானே கீழ்நிலை அடைவான்.

* எவனொருவன் பிறரை சிறிதளவு கூட அவமதிக்கவில்லையோ, அவனே சிறந்த அறிவாளி.

* கோபத்தினால் பிறரைக் குறை கூறித் திரிபவர்கள் தங்களின் முட்டாள்தனத்தை உணர்வதில்லை.

* மனத்தூய்மை மிக்க நல்லவர்களோடு உறவாடுங்கள். அதன் மூலம் நாமும் தூய்மை பெற முடியும்.

* உறுதியான மனோதிடம், தூயபக்தி, வைராக்ய சிந்தனை கொண்டவர்கள் கடவுளைக் காணும் பேறு பெறுகிறார்கள்.

* மனதில் வெறுப்புணர்விற்கு இடம் கொடுக்காதீர்கள். பிறர் மீது வெறுப்பு காட்டினால் கடவுளே நம்மை வெறுத்து விடுவார்.

- சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us