ADDED : ஜூலை 10, 2014 03:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுள் எப்போதும் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
* புண்ணியம் செய்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த மனிதப்பிறவியால் தெய்வநிலையை அடையுங்கள்.
* எந்த இடத்தில் இருந்தாலும் மன மகிழ்ச்சியுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
* எப்போதும் சுறுசுறுப்புடனும், ஆர்வத்துடனும் பயனுள்ள பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருங்கள்.
* உண்மையான துறவு எண்ணம் இருந்தால் தான் பணத்தின் மீதான மயக்கத்தை எதிர்த்து நிற்க முடியும்.
* கடவுள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய்.
- சாரதாதேவியார்