sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாரதாதேவியார்

/

மனம் தூய்மையாக வழி

/

மனம் தூய்மையாக வழி

மனம் தூய்மையாக வழி

மனம் தூய்மையாக வழி


ADDED : ஜூன் 11, 2015 10:06 AM

Google News

ADDED : ஜூன் 11, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்வில் சாதிக்க முடியாததை, சாதித்துக் காட்டும் சக்தி பக்திக்கு இருக்கிறது. * கடவுளை அடைய விரும்பினால், அதற்குரிய வழி உயிர்களை நேசிப்பதே. * கடவுளின் திருநாமத்தைப் பக்தியுடன் சொல்வதால், மனம் தூய்மை பெறும். * மன ஒருமையின்றி வழிபடுவதை விட, ஒருமுக சிந்தனையுடன் வழிபடுவதே சிறந்தது. * கணநேரம் கூட கடமையை விட்டு விலக வேண்டாம். * அறிவுக்கூர்மையால் விவாதத்தில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால், அதைக் கொண்டு கடவுளை அளக்க முடியாது. -சாரதாதேவியார்



Trending





      Dinamalar
      Follow us