ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இதயத்தில் தேடல் தீவிரமாகும் போதும், அறியாமையால் செய்த தவறுகள் தரும் வலியால் மனம் துடிக்கும் போதும், கடவுளை அறியும் வாய்ப்பு உண்டாகும்.
* உண்மை என்பது என்றோ ஒருநாள் அடைய வேண்டிய இலக்கு அல்ல.
* வாழ்வில் பெரிதாக மதித்த விஷயம் கூட, அற்பமானதாக மதிக்கப்படும் போது தான் ஆன்மிகத்தில் காலடி எடுத்து வைக்க முடியும்.
* மனதின் எல்லைகளைக் கடந்த மனிதனே எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க முடியும்.
- ஜக்கி வாசுதேவ்