sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தமிழில் ஒரு அருமையான சொல்

/

தமிழில் ஒரு அருமையான சொல்

தமிழில் ஒரு அருமையான சொல்

தமிழில் ஒரு அருமையான சொல்


ADDED : மார் 08, 2011 07:03 PM

Google News

ADDED : மார் 08, 2011 07:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நற்பண்புகள் கொண்ட தூய்மையான வாழ்க்கை மிகவும் முக்கியமானது, இறைப்பணியாக நமது வாழ்க்கையை மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

* பஞ்ச பூதங்களாலான இயற்கை இறைவனின் சொரூபமாக விளங்குகிறது. இதன் தூய்மையை கெடுத்தால் நம்முடைய ஐம்புலன்களின் தூய்மை பாழடையும். மனமும் மாசடையும், இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர்களாக மாறுவோம். இதுவே நாம் முன்னேற வழி.

* கடவுளிடம் 'மன அமைதியைக் கொடு' என்று வேண்டிக் கொள்ளுங்கள். அதுவே நியாயமான பிரார்த்தனை.

* நாக்கின் ருசி, நாக்கின் பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதைப் பொறுத்துத் தான் உங்கள் வாழ்க்கை இருக்கிறது. இதைச் சரியாகச் செய்தால் பிற பலன்கள் தாமாகவே வந்து சேரும்.

* தமிழில் 'அருள்' என்று ஒரு சொல் உள்ளது. அது சமஸ்கிருதத்தில் 'தர்மம்' என்ற சொல்லுக்கு இணையானது. வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு சொல் இல்லை. தர்மத்தை நாம் காப்பாற்றினால் அது நம்மை காப்பாற்றும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us