sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கோபம் பஞ்சாய் பறக்க வழி

/

கோபம் பஞ்சாய் பறக்க வழி

கோபம் பஞ்சாய் பறக்க வழி

கோபம் பஞ்சாய் பறக்க வழி


ADDED : மார் 27, 2011 02:03 PM

Google News

ADDED : மார் 27, 2011 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வம் குறைந்திருந்தாலும் ஒழுக்கத்தில் சிறந்த குடும்பங்கள் உயர்வாக கருதப்படுகின்றன. பெரும்புகழ் அவர்களைத் தானாக வந்து சேரும், ஏனெனில் செல்வம் நிலையற்றது. ஒழுக்கம் நிலையானது. பணம் இல்லாதவனுக்கு குறைகள் ஏதும் கிடையாது.

* தவறுகளைச் செய்வதாலும், தீயவர்களின் சேர்க்கையாலும் உடலைக் கெடுத்துக் கொள்வது வருந்தத்தக்கது. செய்யும் செயல் அனைத்தையும் உயர்ந்த நோக்கத்துடன் இணைத்து உங்கள் உடலைப் புனிதமானதாக மாற்றுங்கள்.

* மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறேர்களோ, அதை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

* ரயில் தவறிவிட்டது என்கிறோம், ஆனால், நாம் தான் ரயிலுக்குத் தக்க நேரத்தில் சென்று அடையாமல் தவறிவிட்டோம். அதேபோல் நாம் செய்த வினைகளே நம்மை சோதிக்கின்றனவே தவிர, இறைவன் சோதிப்பதில்லை.

* அளவுக்கு அதிகமாக கோபம் வந்தால், இறைவனின் திருப்பெயர்களை இடைவிடாது கூறினால், கோபம் ஆடிக்காற்றில் அகப்பட்ட பஞ்சுபோல் பறக்கும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us