sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பொருளுக்காக பூஜை வேண்டாம்

/

பொருளுக்காக பூஜை வேண்டாம்

பொருளுக்காக பூஜை வேண்டாம்

பொருளுக்காக பூஜை வேண்டாம்


ADDED : ஏப் 05, 2011 01:04 AM

Google News

ADDED : ஏப் 05, 2011 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உன்னுடைய பொருள், அந்தஸ்து, ஜாதி ஆகியவற்றை எண்ணி இறுமாப்பு கூடாது. உன்னுடைய உடமை, திறமை, அறிவு, ஆற்றல் அனைத்தையும் கடவுளின் சேவைக்கு அர்ப்பணித்து விட்டால் உன் அகங்காரம் நிச்சயம் அழிந்துவிடும்.

* தொட்டியில் தண்ணீர் நிரம்பி இருந்தாலும் தானாகக் கொட்டாது. குழாயைத் திறந்துவிட வேண்டும். அன்பு மனதின் உள்ளே நிரம்பி இருந்தாலும் நற்செயல்களினால் திறந்து விட வேண்டும்.

* பொருள் வேண்டி பூஜை செய்வதைவிட, இறைவன் அருள் வேண்டி தர்மம் செய்வதே நலம்.

* பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதை நாம் அவருக்கு

செய்ய வேண்டும்.

* கிணற்றில் இறைக்க இறைக்கச் தண்ணீர் சுரக்கும். அதுபோல் செலுத்த செலுத்த அன்பு வலுக்கும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.

* பசுவின் பாலில் இருந்து பாலாடை, வெண்ணெய், நெய், தயிர், மோர் எனப் பல பொருள்களைப் படைத்தோம். இறைவன் நமக்கு அறிவைத் தந்தார். நாம் அதில் இருந்து பல பொருள்களைப் படைக்க வேண்டும்.

- சாய்பாபா





Trending





      Dinamalar
      Follow us