sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கடமையில் கருத்தைச் செலுத்து

/

கடமையில் கருத்தைச் செலுத்து

கடமையில் கருத்தைச் செலுத்து

கடமையில் கருத்தைச் செலுத்து


ADDED : ஆக 27, 2009 10:07 AM

Google News

ADDED : ஆக 27, 2009 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னபடியே நடந்து கொள்ளுங்கள். எல்லா மனிதர் களையும் நேசித்து சேவை செய்யுங்கள். ஆர்வத்தோடு சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

<P>* எதையும் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தால் தான் பயனுடையதாகும். வெறும் புத்தக அறிவு மட்டும் போதாது. அது மேலோட்டமானதே. ஆழ்ந்த பயன் தரக்கூடிய அனுபவ அறிவு மனித வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

<P>* இயற்கை அன்னைக்கு மதிப்பு கொடுங்கள். சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். இல்லாவிட்டால் அபாயம் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் காரணமாகி விடுவோம்.'

<P>* தனித்து வாழாதீர்கள். ஒதுங்கிப் பழகாதீர்கள். மனம் விட்டுப்பழகக் கற்றுக் கொள்ளுங்கள். ஒற்றுமை உணர்வு உங்களைச் சுற்றி மலர விடுங்கள்.&nbsp; </P>

<P>* இறைவனின் திருப்புகழை மனதாரப் பாடுங்கள் அல்லது கேளுங்கள்.&nbsp; </P>

<P>* கடமைகளில் கருத்தைச் செலுத்துங்கள். அதுவே நம் பொறுப்பு. அதற்குரிய பலனைத் தரவேண்டியது கடவுளின் பொறுப்பு. உழைக்கும் பருவத்தில் உழைத்தால் பலன் தரும் பருவத்தில் இறைவன் அள்ளிக் கொடுப்பார். <BR><STRONG>- சாய் பாபா </STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us