sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தகுதியானவர்க்கு தானம்

/

தகுதியானவர்க்கு தானம்

தகுதியானவர்க்கு தானம்

தகுதியானவர்க்கு தானம்


ADDED : மார் 11, 2013 10:03 AM

Google News

ADDED : மார் 11, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள். மனதில் ஒளிந்திருக்கும் கீழான விலங்கு உணர்வுகள் காணாமல் மறைந்து விடும்.

* யாரையும், இழிவாக நினைப்பது கூடாது. இல்லாவிட்டால் கடவுளை இகழ்ந்த பாவம் நம்மைச் சேர்ந்துவிடும்.

* தினமும் தியானம் செய்ய ஏற்ற நேரம் அதிகாலை பிரம்மமுகூர்த்தம். அந்தவேளையில் கண் விழிப்பவர்கள் வாழ்வு நலமாக அமையும்.

* கடவுளின் ஆற்றல் மின்சக்தி போன்றது. நாம் பல்பு போன்றவர்கள். உள்ளத்தில் இருக்கும் நம்பிக்கையின் அளவைப் பொறுத்து, ஒளி வெளிப்படுகிறது.

* சம்பாதிப்பதில் ஒருபகுதியை எதிர்காலம் கருதி சேமிப்பது போல, ஏழை எளியவர்க்கு தர்மம் செய்வதும் கடமை.

* பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புபவர்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

* கண்களால் காண்பதாக தவறாக கற்பனை செய்கிறோம். ஆனால்,<< உண்மையில் கடவுளின் கண்களால் தான் நாம் இந்த உலகையே காண்கிறோம்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us