sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நல்லதை மட்டும் தேடுங்கள்

/

நல்லதை மட்டும் தேடுங்கள்

நல்லதை மட்டும் தேடுங்கள்

நல்லதை மட்டும் தேடுங்கள்


ADDED : மார் 21, 2013 05:03 PM

Google News

ADDED : மார் 21, 2013 05:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்க்கை இன்னதென்று மிருகங்களுக்கு தெரிவதில்லை. மனிதனும் அப்படி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் மிருகத்தை விட மேம்பட்டவன் அல்ல.

* சட்டத்தை உருவாக்குபவர்கள் அதற்கு கீழ்ப்படிதல் வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் சட்டத்திற்கு மதிப்பளித்தால் மக்களும் மதிப்பளிப்பார்கள்.

* மனிதப்பிறவி மதிப்பு மிக்கது. கடவுளின் வெகுமதியான இப்பிறவியைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பெரும்பாவம் செய்தவறாகி விடுவோம்.

* உடல் படகு போன்றது. பிறவி என்னும் ஆற்றைக் கடந்து கரைசேர படகின் உதவி தேவை. அதுவரை படகில் ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* உள்ளத்தில் கடவுளை நிலைநிறுத்துங்கள். நல்லுணர்வு என்னும் மலர்களால் அவரை அழகு படுத்துங்கள்.

* பிறரிடம் குறை தேடாதீர்கள். அதே சமயம், நற்குணங்களை பாராட்டாமல் இருக்கக் கூடாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us