sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

பயப்படாதே! பயமுறுத்தாதே!

/

பயப்படாதே! பயமுறுத்தாதே!

பயப்படாதே! பயமுறுத்தாதே!

பயப்படாதே! பயமுறுத்தாதே!


ADDED : மே 04, 2012 08:05 AM

Google News

ADDED : மே 04, 2012 08:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிரார்த்தனை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து வரும்போது தான் முழுமையானதாக இருக்கும்.

* கடவுள் சத்தியத்தின் வடிவம். எனவே, உண்மையைப் பின்பற்றினால் மட்டுமே அவரது அருளுக்குப் பாத்திரமாக முடியும்.

* செல்வம், அதிகாரம், பட்டம், பதவி எதுவும் நமக்கு நிலையானது அல்ல. என்றென்றும் உலகில் நிலையானவர் கடவுள் மட்டுமே. அவர் மீது பற்று வையுங்கள்.

* மக்கள் சேவையில் ஈடுபடும் போது இதயம் தூய்மையானதாகவும், அனைவரும் சமம் என்ற பரந்த மனப்பான்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.

* எங்கும் தேடி அலையத் தேவையில்லை. கனிவான பார்வையால் கண்களை விசாலமாக்குங்கள். உங்கள் கண் முன் இறைவன் வீற்றிருப்பதை உணர்வீர்கள்.

* யாரிடமும் எதற்காகவும் பயப்படாதீர்கள். அதேசமயம் யாரையும் பயப்படும்படிச் செய்யவும் கூடாது.

* சுயநலத்துடன் எதையும் அணுகாதீர்கள். தியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். மனம் எப்போதும் அமைதியில் திளைத்திருக்கட்டும்.

சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us