sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இரண்டிலும் அவனை மறவாதீர்!

/

இரண்டிலும் அவனை மறவாதீர்!

இரண்டிலும் அவனை மறவாதீர்!

இரண்டிலும் அவனை மறவாதீர்!


ADDED : மே 01, 2012 10:05 AM

Google News

ADDED : மே 01, 2012 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அகந்தையை அறவே கைவிடுங்கள். அனைத்தும் இறைவன் செயல் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டால் மனதில் வேறு எந்த சிந்தனையும் எழுவதில்லை. ஒரு பணியை இறைவனுக்காக செய்கிறோம் என்ற உணர்வு உண்டானால், அதன் மதிப்பு கூடிவிடும்.

* எண்ணம், வாக்கு, செயல் மூன்றாலும் சத்தியம், தர்மத்தைப் பின்பற்றுங்கள். அதன்மூலம் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாவதை உணர்வீர்கள்.

* மகிழ்ச்சியான நேரத்தில் இறைவனை மறப்பதும், துன்பம் வந்தால் சிந்திப்பதுமாக மக்கள் இருக்கிறார்கள். எதுவந்தாலும் இறைவனை மறவாதீர்கள்.

* துன்ப நேரத்தில் இறையருள் கிடைக்கவில்லையே என கலங்காதீர்கள். பக்தர்களுக்கு உதவி செய்ய வேண்டிய சந்தர்ப்பமும், நேரமும் வரும்போது இறைவன் தானாகவே வெளிப்பட்டு விடுவான்.

* நன்மை தரும் இனிய வார்த்தைகளைப் பேசுங்கள். பிறருக்குப் பயன்தரும் நல்ல செயல்களைச் செய்யுங்கள். இனிய வாழ்வுக்கு இவ்விரண்டுமே போதுமானவை.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us