sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

வேண்டாத குணங்களை விலக்குங்கள்

/

வேண்டாத குணங்களை விலக்குங்கள்

வேண்டாத குணங்களை விலக்குங்கள்

வேண்டாத குணங்களை விலக்குங்கள்


ADDED : ஏப் 09, 2010 09:54 AM

Google News

ADDED : ஏப் 09, 2010 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒரு இழைநூல் கொண்டு எறும்பைக்கூட கட்ட முடியாது. நூற்றுக்கணக்கான இழைகளைத் திரித்து இணைத்தால் யானையைக் கூட கட்டி இழுக்க முடியும். ஒற்றுமையின் பயனால் உலகில் பல நன்மைகள் பெற்று வாழலாம்.

* கூரான கோடரியால் சந்தனமரத்தை வெட்டும்போது சந்தனமரம் வருத்தம் கொள்வதில்லை. மாறாக தன் வாசனையைக் கோடரிக்குத் தந்து மணம் வீசுகிறது. அதுபோல, நல்லவர்கள் பிறர் தீங்கிழைத்தாலும் கூட தங்களால் முடிந்த நன்மைகளை மட்டுமே உலகிற்குத் தந்து பயனுள்ளவர்களாக வாழ்கிறார்கள்.

* பற்களுக்கிடையே உழன்றாலும் நாக்கு அதில் கடிபடாமல் தப்பித்துக் கொண்டு செயல்படுகிறது. பிழைப்புக்காக தீயவர்களோடு பழக நேர்ந்தாலும், கேடு நேராதபடி ஒதுங்கிக் கொண்டு வாழ்வதே நல்ல குணமாகும்.

* சிற்பியின் கைவண்ணத்தால் கல் உயிர் பெற்று சிலையாகிறது. அதுபோல உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளப் பழகுங்கள். வேண்டாத பகுதியை செதுக்கும்போது, பாறையில் உருவம் உண்டாவதுபோல வேண்டாத குணங் களை விலக்கினால் வாழ்வு பொருள் உடையதாகும்.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us