sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நல்லோர் நட்பு நன்மை தரும்

/

நல்லோர் நட்பு நன்மை தரும்

நல்லோர் நட்பு நன்மை தரும்

நல்லோர் நட்பு நன்மை தரும்


ADDED : ஆக 31, 2011 09:08 AM

Google News

ADDED : ஆக 31, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லவர் தொடர்பால் உண்டாகும் நன்மைகளை எண்ணிப் பாருங்கள். வீட்டில் வாழும் சுண்டெலி கொல்லப்

படுகிறது. அதுவே கடவுளின் வாகனமாகும் போது,மூஷிக வாகனம் என்று புனிதமானதாக விரும்பி வணங்கப்படுகிறது.

* பாம்பு வெறுக்கப்பட்டு, காணும் மனிதனால் அடிபட்டு மாள்கிறது. ஆனால், சிவபெருமானின் கழுத்தில் இருக்கும்போது, காண்பவர் அனைவரும் நாகதேவதை என்று தலைதாழ்த்தி வணங்குவர்.

* பளிச்சென்று சுத்தமாக இருக்கும் வெள்ளை நூலை யாரும் விரும்பி அணிவதில்லை. ஆனால், அந்நூலில் கண்ணுக்கு அழகும், நறுமணமும் நிறைந்த மலர்களைத் தொடுத்து விட்டால் அதுவே பெண்களின் கூந்தலில் மங்கலகரமாய் இடம் பெற்றுவிடுகிறது.

* தீயவர்களாக இருந்தாலும், நல்லவர்களின் உறவைப் பெற்றுவிட்டால் நாளடைவில் மதிக்கத்தக்கவர்களாக மாறிவிடுவார்கள். நாம் யாருடன் சேர்கிறோமோ அவர்களின் குணம் நம்மையும் அறியாமல் ஒட்டிக் கொண்டுவிடும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us