sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கண் மூடி...கடவுளைத்தேடி...!

/

கண் மூடி...கடவுளைத்தேடி...!

கண் மூடி...கடவுளைத்தேடி...!

கண் மூடி...கடவுளைத்தேடி...!


ADDED : ஆக 21, 2011 09:08 AM

Google News

ADDED : ஆக 21, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இயற்கையின் அழகில் இறைவனைக் காண்பது போல், மனிதனுக்குரிய அன்பு, துறவு, சீலம், நம்பிக்கை இவற்றிலும் அவனைக் காணுங்கள்.

* கடவுள் சூரியனைப் போன்றவர். அகங்காரம் என்னும் மேகம், நம் இதய கமலத்தை மறைக்காத போது, அதன் மீது அவரது அருள் என்னும் கிரணங்கள் விழுந்து அதை மலரச்செய்கிறது.

* ஒவ்வொரு அணுவிலும் இறைவன் நிறைந்து இருக்கிறான், அவன் இல்லாமல், மனிதனால் உயிர்வாழவே முடியாது. உலகமே அவனைக் காண விழைகிறது.

* கடவுள் அனைத்து இடத்திலும் இருக்கிறார். உன் இதயத்தில் எப்போதும் இருக்கிறார். அவரை அங்கே கண்டுகொள்.

* மூன்று கண்களையும் மூடி வைத்திருக்கும் தேங்காய் இறைவனைக்காண கோயிலுக்கு செல்கிறது. இரண்டு கண்களை திறந்து வைத்துக் கொண்டிருக்கும் நாம் இறைவனைக் காண கோயிலுக்கு செல்வதில்லை என்ற நிலையை மாற்ற வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us