sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

/

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

இறைவனுக்கு நன்றி சொல்வோம்


ADDED : ஆக 14, 2011 09:08 AM

Google News

ADDED : ஆக 14, 2011 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தொண்டு செய்ததை பிறர் அறிய வேண்டும் என்பதற்காக தற்பெருமையை வளர்த்துக் கொள்ளக்கூடாது. அடக்கமாக இருக்க வேண்டும். பிறருக்கு தொண்டாற்ற வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

* கடந்து போன வசந்தம், இளமை இவையெல்லாம் போனால் போனது தான். வாழ்க்கை ஒரே திசையில் மட்டும் செல்லும் நீரோட்டம் என்பதால், அதைப் பயனுள்ள வகையில் நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்.

* மனித இதயத்தில் கோபத்தீ, பாசத்தீ, ஆசைத்தீ இப்படி பல விதமான நெருப்புகள் கனன்று கொண்டு இருக்கின்றன. அவற்றை வளர விடக்கூடாது. வளரவிட்டால் நம்மை அழித்துவிடும்.

* தூய்மையற்ற சிந்தனைகளை படித்தால், அசுத்தமான எண்ணங்கள் மனக்கண்ணாடியின் வழியே இதயத்திரையில் படிந்து விடும். ஆகையால் நல்ல திசையில் மனதைத் திருப்ப நல்லதை செய்ய வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us