ADDED : செப் 30, 2016 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்ம வழியில் தேடிய செல்வம் உன்னை மட்டுமல்லாமல் உன் சந்ததியையும் வாழ வைக்கும்.
* பிரார்த்தனை என்பது கடவுளிடம் பேசுவது. தியானம் என்பது கடவுள் கூறுவதைக் கேட்பது.
* உண்மையை அறிந்தவனுக்கு வாழ்க்கையே கடவுளுக்குரிய பிரார்த்தனையாகத் தோன்றும்.
* வழிபாட்டிற்கு உடல் துாய்மையை விட உள்ளத்துாய்மையே மிக அவசியமானது.
* யாரைப் பற்றியும் தவறாக எண்ண வேண்டாம். பிறரிடம் நற்பண்புகளை மட்டும் காண வேண்டும்.
- சாய்பாபா