
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உடம்பை, கடவுள் குடியிருக்கும் கோவிலாகக் கருதுங்கள். எப்போதும் அதன் துாய்மையைப் பேணிக் காத்திடுங்கள்.
* இனிமை இல்லாத உண்மை, இனிமையான பொய் இரண்டுக்கும் வாழ்வில் இடம் அளிக்காதீர்கள்.
* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். கணப்பொழுதும் நாம் அவரை விட்டு விலகி இருக்க முடியாது.
* எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் இன்ப துன்பம் இரண்டும் இணைந்தே இருக்கிறது.
- சாய்பாபா