
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தலைவனாக இருக்க விரும்புபவன் முதலில் மற்றவருக்கு சேவகனாக இருந்து தொண்டாற்ற முன் வர வேண்டும்.
* மனிதப்பிறவி மீண்டும் நமக்கு கிடைக்காமல் போகலாம். கிடைத்ததை நல்ல முறையில் பயன்படுத்தி கடவுளை அறிய முற்படுங்கள்.
* எங்கு தேடினாலும் சொர்க்கத்தை அடைய முடியாது. ஒழுக்கமுடன் வாழ்ந்தால் சொர்க்கம் நம்மைத் தேடி வந்து விடும்.
* தெய்வத்தை கோயில்களில் தேடுகிறோம். ஆனால், மனித உள்ளமே தெய்வம் விரும்பி வசிக்கும் வீடாகும்.
- சாய்பாபா