
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறரை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை. ஒன்றிரண்டு இனிய சொற்களே போதுமானது.
* இந்த உலகத்தில் எல்லாம் அறிந்தவரும் யாருமில்லை. ஏதும் அறியாதவர் என்றும் யாருமில்லை.
* நன்றி மறந்த கயவரையும் மன்னிப்பவரே சான்றோர்கள்.
* ஆண், பெண் என்னும் இரண்டைத் தவிர உலகில் வேறெந்த ஜாதியும் கிடையாது.
* கோபமே மனிதனுக்கு கொடிய எதிரி. அன்பே அவனது உற்ற தோழன்.
- சாய்பாபா